வீடியோ ஸ்டோரி
'இந்த காரணத்தால்தான் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நிற்கிறார்' - வானதி சீனிவாசன் விமர்சனம்
ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்திப்பது சாதாரண நிகழ்வு. ஆனால், இறுதித் தீர்ப்பு வரும்போதுதான் அவர் குற்றவாளியா, இல்லையா என்பது தெரியும் என்று தெரிவித்துள்ளார் வானதி சீனிவாசன்.
