மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டும் அங்கு அமைதியின்மை தொடர்கிறது. இதற்கிடையே மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ராணுவத்தினர் அங்கு கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டும் அங்கு அமைதியின்மை தொடர்கிறது. இதற்கிடையே மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ராணுவத்தினர் அங்கு கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.