மாணவர் தனுஷின் உடலுக்கு நேரில் அஞ்சலி - ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கினார் உதயநிதி

மாணவர் தனுஷின் உடலுக்கு நேரில் அஞ்சலி - ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கினார் உதயநிதி
மாணவர் தனுஷின் உடலுக்கு நேரில் அஞ்சலி - ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கினார் உதயநிதி

சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கட்சி சார்பில் 10 லட்சம் நிவாரணத் தொகையையும் அவர் வழங்கினார்.

நீட் தேர்வுக்கு அஞ்சி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவனின் உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், திமுக சார்பில் உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நீட் தந்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மேட்டூர் மாணவன் தனுஷின் வீட்டுக்குசென்று அவரின் உடலுக்கு மரியாதை செய்து பெற்றோருக்கு ஆறுதல் கூறினோம். இன்னோர் உயிர் போகாமல் காக்க அனைவரும் ஒன்றிணைந்து நீட் தேர்வை ரத்து செய்ய போராடுவோம். <a href="https://t.co/fveX4lEcmb">pic.twitter.com/fveX4lEcmb</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://twitter.com/Udhaystalin/status/1437019435403931648?ref_src=twsrc%5Etfw">September 12, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com