இந்த தேர்தலோடு தீய சக்திக்கும், துரோக சக்திக்கும் முடிவுகட்ட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு இந்த தேர்தலுடன் ஓய்வு கொடுப்பது அவசியம் என்று கூறினார்.