பொன்னேரியில் 4 மணிநேரமாக நடைபெற்ற ரயில் மறியல் - போக்குவரத்து பாதிப்பு

பொன்னேரியில் 4 மணிநேரமாக நடைபெற்ற ரயில் மறியல் - போக்குவரத்து பாதிப்பு
பொன்னேரியில் 4 மணிநேரமாக நடைபெற்ற ரயில் மறியல் - போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 3 மணிநேரத்திற்கு மேல் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்தில் ரயில்களை இயக்கக்கோரி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 3 மணிநேரத்திற்கு மேல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மறியல் போராட்டத்தால் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் உட்பட 8 ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. சென்ட்ரல் மூர் மார்க்கெட்டிற்கு காலையில் போதிய ரயில்கள் இயக்கப்படுவதில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com