முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - விசிக தலைவர் திருமாவளவன்

முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - விசிக தலைவர் திருமாவளவன்
முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - விசிக தலைவர் திருமாவளவன்

அண்ணா பிறந்தநாளையொட்டி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 ஆண்டுகாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com