'7 பேர் விடுதலை நிலைப்பாட்டில் எந்த மாற்றுமுமில்லை' - அமைச்சர் ரகுபதி உறுதி

'7 பேர் விடுதலை நிலைப்பாட்டில் எந்த மாற்றுமுமில்லை' - அமைச்சர் ரகுபதி உறுதி
'7 பேர் விடுதலை நிலைப்பாட்டில் எந்த மாற்றுமுமில்லை' - அமைச்சர் ரகுபதி உறுதி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவில் எந்த மாற்றமுமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறையில் கிளை நூலகத்தை திறந்து வைத்தபின் பேசிய அமைச்சர் ரகுபதி, ''பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசுத்தலைவருக்கு கடிதம் மூலம் அழுத்தம் கொடுத்துள்ளார்.

அவர்களின் விடுதலை குறித்த நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்து இல்லை'' என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com