வாகன தணிக்கையில் போலீசாரிடம் இருந்து இ-சலான் கருவியை பிடுங்கிச் சென்ற மர்ம நபர்கள்

வாகன தணிக்கையில் போலீசாரிடம் இருந்து இ-சலான் கருவியை பிடுங்கிச் சென்ற மர்ம நபர்கள்
வாகன தணிக்கையில் போலீசாரிடம் இருந்து இ-சலான் கருவியை பிடுங்கிச் சென்ற மர்ம நபர்கள்

விழுப்புரம் மாவட்டம் கிளியனூரில் காவலர்களிடம் இருந்து இ-சலான் கருவியை பிடுங்கிச் சென்றவர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.

கிளியனூர் பகுதியில், திருஞானம் மற்றும் கார்த்தி ஆகிய இரு காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தலைகவசம் அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், காவலர்கள் கையில் இருந்த இ-சலான் கருவியை பிடிங்கிக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துள்ளனர்.

இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com