சிவகாசியைச் சேர்ந்த லட்சுமி மற்றும் கலாவதி ஆகியோர் காணிக்கை பணத்தை திருடியது வீடியோ பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதில், ஒருவர் சேலையை உதறுவதுபோல் பணத்தை திருடுவதும், மற்றொருவர் பணத்தை சேலையில் மறைத்து வைப்பதும் கண்டிறியப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 18 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.