தெலங்கானா பாரம்பரிய நடனமாடிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானா பாரம்பரிய நடனமாடிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானா பாரம்பரிய நடனமாடிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
Published on
தெலுங்கானா மாநிலத்தில் பதுக்கம்மா விழாவில் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாரம்பரிய நடனமாடினார்.
தெலங்கானாவில் பெண்களால் கொண்டாடப்படும் மலர்த் திருவிழாவான பதுக்கம்மா ராஜ்பவனில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது. மகாளய அமாவாசை நாளில் தொடங்கி 9 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பெண்கள் வீட்டையும், தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து கடவுளை வழிபடுவார்கள். திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று பெண் ஊழியர்களுடன் இணைந்து ஆளுநர் தமிழிசை பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com