’அதிமுகவில் அனைவரும் வேண்டியவர்களே’ - பண்ருட்டி ராமச்சந்திரனை சந்திந்த பின் சசிகலா பேட்டி!

’அதிமுகவில் அனைவரும் வேண்டியவர்களே’ - பண்ருட்டி ராமச்சந்திரனை சந்திந்த பின் சசிகலா பேட்டி!
’அதிமுகவில் அனைவரும் வேண்டியவர்களே’ - பண்ருட்டி ராமச்சந்திரனை சந்திந்த பின் சசிகலா பேட்டி!

பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தப் பின்னர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் உள்ள அனைவரும் தனக்கு வேண்டியவர்கள் எனவும், அதிமுகவில் உள்ள அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com