வீடியோ ஸ்டோரி
NLC-க்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை: 2 சிறார்கள் உட்பட 28 பேருக்கு நீதிமன்ற காவல்!
என்எல்சி-யை கண்டித்து நேற்று பாமகவினர் முற்றுகை போராட்டத்தில ஈடுபட்ட நிலையில், அது கலவரமாக மாறியது. அது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
