தூத்துக்குடி: 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்-வீடுகளில் முடங்கிய மக்கள்

தூத்துக்குடி: 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்-வீடுகளில் முடங்கிய மக்கள்
தூத்துக்குடி: 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்-வீடுகளில் முடங்கிய மக்கள்

கனமழையால் தூத்துக்குடி கதிர்வேல் நகர் பகுதியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்திருப்பதால் வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்துவருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com