மதுரை: 80 வயது மூதாட்டியை கட்டையால் தாக்கிய கும்பல்; காப்பாற்ற முயன்ற வளர்ப்பு நாய்

மதுரை: 80 வயது மூதாட்டியை கட்டையால் தாக்கிய கும்பல்; காப்பாற்ற முயன்ற வளர்ப்பு நாய்

மதுரை: 80 வயது மூதாட்டியை கட்டையால் தாக்கிய கும்பல்; காப்பாற்ற முயன்ற வளர்ப்பு நாய்

மதுரை கொட்டாம்பட்டியில் இடத்தகராறு காரணமாக 4 பேர் கொண்ட கும்பல் 80 வயது மூதாட்டியை கட்டையால் கொடூரமாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை காப்பாற்ற அவரது வளர்ப்பு நாய் போராடியதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதனை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com