நீயா நானா: காளையும் காளையரும் மல்லுக்கட்டும் சூரியூர் ஜல்லிக்கட்டு

நீயா நானா: காளையும் காளையரும் மல்லுக்கட்டும் சூரியூர் ஜல்லிக்கட்டு
நீயா நானா: காளையும் காளையரும் மல்லுக்கட்டும் சூரியூர் ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி துவக்கிவைத்தார்.

துமிழக அரசு அறிவித்துள்ள முழு கட்டுப்பாடுகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே மாடுபிடி வீரர்களாக களம் கண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com