'அவர்கள் கோடிகளை கொட்டுவார்கள்; நாங்கள் கொள்கைகளை கொட்டுவோம்' - சீமான்

'அவர்கள் கோடிகளை கொட்டுவார்கள்; நாங்கள் கொள்கைகளை கொட்டுவோம்' - சீமான்

'அவர்கள் கோடிகளை கொட்டுவார்கள்; நாங்கள் கொள்கைகளை கொட்டுவோம்' - சீமான்
Published on

'மக்களின் நலன்தான் தங்களின் சுயநலம்' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், 'கோடிகளை கொட்டுபவர்களை நம்ப வேண்டாம்' என்றும் கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com