கோடநாடு ஊழியர் மரணம் – மீண்டும் விசாரணை துவங்கியது.

கோடநாடு ஊழியர் மரணம் – மீண்டும் விசாரணை துவங்கியது.
கோடநாடு ஊழியர் மரணம் – மீண்டும் விசாரணை துவங்கியது.

கோடநாடு எஸ்டேட் கணிணி ஆபரேட்டர் தினேஷ்குமார் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கியது.

தினேஷ்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது தந்தை போஜனிடம் செங்கரை கிராமத்தில் உதகமண்டலம் டிஎஸ்பி 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். 2017 ஆம் ஆண்டு கோடநாடு கொலை, கொள்ளை நடந்த 2 மாதத்திற்கு பிறகு கோத்தகிரி வீட்டில் தினேஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை கணிணி மூலமாக கண்காணித்து வந்தவர் தினேஷ்குமார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com