\
'தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கிறது; சிறுபான்மையினர் என்னை ஆதரிப்பார்கள்' - குஷ்பு

'தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கிறது; சிறுபான்மையினர் என்னை ஆதரிப்பார்கள்' - குஷ்பு

'தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கிறது; சிறுபான்மையினர் என்னை ஆதரிப்பார்கள்' - குஷ்பு
Published on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தாலும், அவரின் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுவதாக பாஜகவின் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். 'புதிய தலைமுறை'க்கு பிரத்யேகப் பேட்டியளித்த அவர், தனக்கு சிறுபான்மையின மக்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com