"பெண்களிடையே சிந்தனையை தூண்டும் எழுத்துக்கள் மறுக்கப்படுகிறதா?"- டெல்லி பல்கலை.,பேராசிரியை

"பெண்களிடையே சிந்தனையை தூண்டும் எழுத்துக்கள் மறுக்கப்படுகிறதா?"- டெல்லி பல்கலை.,பேராசிரியை
"பெண்களிடையே சிந்தனையை தூண்டும் எழுத்துக்கள் மறுக்கப்படுகிறதா?"- டெல்லி பல்கலை.,பேராசிரியை

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து பெண்களுக்கிடையே சிந்தனையை தூண்டும் விதமான படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது என ‘ அந்த பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் உமாதேவி தெரிவித்துள்ளார். டெல்லியில் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியின் போது இதனை அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com