வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். வாக்குகளை பெறவே திமுக புண்ணியத் தளம் செல்லும் பக்தர்களுக்கு மானியம் என அறிவித்துள்ளது என விமர்சித்துள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். வாக்குகளை பெறவே திமுக புண்ணியத் தளம் செல்லும் பக்தர்களுக்கு மானியம் என அறிவித்துள்ளது என விமர்சித்துள்ளார்.