தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவருவதால் குறுவை அறுவடை, சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவருவதால் குறுவை அறுவடை, சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.