பாலமேடு ஜல்லிக்கட்டு களத்தில் கெத்து காட்டிய சிறுமிகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு களத்தில் கெத்து காட்டிய சிறுமிகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு களத்தில் கெத்து காட்டிய சிறுமிகள்
Published on

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது, இரு பள்ளி மாணவிகள் அவிழ்த்துவிட்ட காளைகள், காளையர்களுக்கு தண்ணி காட்டின.

பாலமேடு ஜல்லிட்டுப் போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டன. எல்.இ.டி TV , பிரிட்ஜ் , ஏசி, தங்க மற்றும் வெள்ளி காசுகள், இருசக்கர வாகனங்கள், கட்டில் மெத்தை , சைக்கிள் போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட்டன.

7 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்ற நிலையில், 4-வது சுற்று போட்டியில் இரு பள்ளி மாணவிகள் அவிழ்த்துவிட்ட காளைகள், காளையர்களுக்கு தண்ணி காட்டின. அன்னலட்சுமி, நிஷா ஆகியோர் அவிழ்த்த காளைகள் வாடிவாசலில் இருந்து வெளியேறி வீரர்களுக்கு சவால் விடுத்து எளிதில் வெற்றி பெற்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com