கொடைக்கானலில் நீர்நிலைகளை சூழ்ந்திருக்கும் உறைபனி

கொடைக்கானலில் நீர்நிலைகளை சூழ்ந்திருக்கும் உறைபனி
கொடைக்கானலில் நீர்நிலைகளை சூழ்ந்திருக்கும் உறைபனி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உறை பனிப்பொழிவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பே கொடைக்கானலில் முன் பனிக்காலம் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து நாளுக்குநாள் பகலில் வெயில் அதிகமாகவும், அதே அளவுக்கு இரவில் குளிர் அதிகமாகவும் இருந்துவந்தது. ஆனால் இன்று நள்ளிரவு மற்றும் காலைமுதல் உறைபனியின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com