அன்வர் ராஜா மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார் - செல்லூர் ராஜூ

அன்வர் ராஜா மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார் - செல்லூர் ராஜூ
அன்வர் ராஜா மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார் - செல்லூர் ராஜூ

அன்வர் ராஜா மனப்பூர்வமாக மன்னிப்புக்கேட்டார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''அதிமுகவில் ஆரோக்கியமான அரசியல் நிலவுகிறது; மரியாதைக் குறைவோ, மனக்கசப்புகளோ இல்லை. ஊடகத்தில் ஒருமையில் பேசியது குறித்து அன்வர்ராஜா மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். இத்துடன் இந்த பிரச்னை முடிந்துவிட்டது'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com