புதிய தலைமுறை செய்தி எதிரொலி: தருமபுரியில் வீட்டை இழந்தவருக்கு வீடு வழங்க உத்தரவு

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: தருமபுரியில் வீட்டை இழந்தவருக்கு வீடு வழங்க உத்தரவு
புதிய தலைமுறை செய்தி எதிரொலி: தருமபுரியில் வீட்டை இழந்தவருக்கு வீடு வழங்க உத்தரவு

புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக தருமபுரியில் வீடு இடிந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு  புதிய வீடுக்கான ஆணை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

தருமபுரியில் மழையால் வீடு இடிந்ததில் கந்தசாமி குடும்பத்தினர் 8 பேர் தவித்தது குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியாகியிருந்தது, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆணை பாதிக்கப்பட்ட கந்தசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷிணி தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com