சென்னை: மீண்டும் தண்ணீரில் தத்தளிக்கும் மேற்கு மாம்பலம்

சென்னை: மீண்டும் தண்ணீரில் தத்தளிக்கும் மேற்கு மாம்பலம்
சென்னை: மீண்டும் தண்ணீரில் தத்தளிக்கும் மேற்கு மாம்பலம்

கனமழையால் சென்னை அசோக்நகரில் உள்ள போஸ்டல் காலனி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியில் உள்ளனர். மேலும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com