சென்னை: மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

சென்னை: மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
சென்னை: மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

சென்னையை அடுத்துள்ள அம்பத்தூரில் மழை பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

சென்னையில் கனமழை பெய்து பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் முழுவதுமாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு விட்டது. இந்த மழை வெள்ள பாதிப்புகளை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சென்னை அம்பத்தூர் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com