Chandrayaan-3: இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது! விளக்குகிறார் மயில்சாமி அண்ணாதுரை!

நிலவில் இந்தியாவின் இருப்பை காண்பிப்பதற்கான வாய்ப்பு இது என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் மூலம் நிலவில் இந்தியாவின் இருப்பை காண்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com