செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் முதற்கட்டமாக வினாடிக்கு 250 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரி நிரம்பி இருக்கும் காட்சிகளை பருந்து பார்வையில் 'புதிய தலைமுறை' படம் பிடித்திருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் முதற்கட்டமாக வினாடிக்கு 250 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரி நிரம்பி இருக்கும் காட்சிகளை பருந்து பார்வையில் 'புதிய தலைமுறை' படம் பிடித்திருக்கிறது.