ட்ரையல் ரூமை பயன்படுத்தி துணிக்கடையில் திருட்டு: சிசிடிவியால் சிக்கிய இளைஞர்

ட்ரையல் ரூமை பயன்படுத்தி துணிக்கடையில் திருட்டு: சிசிடிவியால் சிக்கிய இளைஞர்

ட்ரையல் ரூமை பயன்படுத்தி துணிக்கடையில் திருட்டு: சிசிடிவியால் சிக்கிய இளைஞர்
Published on
நெல்லை மாவட்டம் திசையன்விளை துணிக் கடையில் நூதன முறையில் திருட முயன்ற இளைஞர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
திசையன்விளை பேருந்து நிலையம் அருகில் உள்ள துணிக் கடையில் துணி வாங்குவது போல் சென்ற இளைஞர், ட்ரையல் ரூமில் சென்று ஒன்றன் மேல் ஒன்றாக துணிகளை அணிந்துள்ளார். மேலும், தமது லுங்கியிலும் சில துணிகளை சுருட்டி வைத்துள்ளார். சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவானதைக் கண்ட கடை ஊழியர்கள், அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து அவர் சுருட்டி வைத்த துணிகளை எல்லாம் வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com