மின்சாரம் தாக்கி 6 நரிகள் உயிரிழப்பு: தோல்வியில் முடிந்த பாசப் போராட்டம்

மின்சாரம் தாக்கி 6 நரிகள் உயிரிழப்பு: தோல்வியில் முடிந்த பாசப் போராட்டம்
மின்சாரம் தாக்கி 6 நரிகள் உயிரிழப்பு: தோல்வியில் முடிந்த பாசப் போராட்டம்

கேரள மாநிலம் கோழிக்கோடில் அறுந்து கிடந்த மின்கம்பியை கடித்த நரியை காப்பாற்ற முயன்றதில் 6 நரிகள் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோடில் மரம் விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த 6 நரிகளில், ஒரு நரி மின்கம்பியை தெரியாமல் கடித்தபோது மின்சாரம் தாக்கி துடித்துடித்திருக்கிறது. அப்போது அதனுடன் வந்த 5 நரிகளும் அந்த நரியை காப்பாற்றுவதற்காக மின்கம்பியை பிடித்து இழுக்க முயன்றபோது அவைகள் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் 6 நரிகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com