திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்க 500 கிலோவில் மாலை

திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்க 500 கிலோவில் மாலை
திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்க 500 கிலோவில் மாலை

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்க 500 கிலோ பூ மாலை கிரேனில் கொண்டு வரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்க சென்ற நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேருவை வரவேற்க அணில் மாதவன் என்பவர் 20 பேருடன் சேர்ந்து பிரமாண்ட மாலையை தயாரித்துளளார்.

முதலமைச்சர் எளிமையாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளதால் மாலையை ஏற்க அமைச்சர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிரேனிலேயே மாலை சில மணி நேரம் வைக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com