"நாட்டு மருந்து கடைகளை திறக்க அனுமதி வேண்டும்" - விக்கிரமராஜா கோரிக்கை

"நாட்டு மருந்து கடைகளை திறக்க அனுமதி வேண்டும்" - விக்கிரமராஜா கோரிக்கை
"நாட்டு மருந்து கடைகளை திறக்க அனுமதி வேண்டும்" - விக்கிரமராஜா கோரிக்கை

தமிழகத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கோரிக்கை தொடர்பாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மனு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com