சட்டப்பேரவை தேர்தல்: வேட்புமனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்..!

சட்டப்பேரவை தேர்தல்: வேட்புமனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்..!

சட்டப்பேரவை தேர்தல்: வேட்புமனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்..!
Published on

தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்திற்கும் நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்து கடந்த 12ஆம் தேதி மனு தாக்கல் தொடங்கியது. இந்த வேட்புமனுத் தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற உள்ளது. 3 மணிக்கு வரும் வேட்பாளர்கள் டோக்கன் வழங்கப்பட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மனுதாக்கல் நிறைவடைந்த பிறகு மொத்த வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். நாளை வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறகிறது. மனுக்களை திரும்பப் பெற 22ஆம் தேதி கடைசி நாளாகும் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com