தன்மானத்திலிருந்துதான் தற்காப்பு பிறக்கிறது: சீமான்

தன்மானத்திலிருந்துதான் தற்காப்பு பிறக்கிறது: சீமான்
தன்மானத்திலிருந்துதான் தற்காப்பு பிறக்கிறது: சீமான்

தன்மானத்திலிருந்துதான் தற்காப்பு பிறக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். முரசொலி பவள விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறியது சரிதான் என்றும் அவர் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தன்மானத்திலிருந்துதான் தற்காப்பே பிறக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன்மானத்திற்காகவும், தன் மதிப்பிற்காகவும்தான் போராடுகிறான். அதிலிருந்துதான் தற்காப்பே வருகிறது" என்றார்.

மனிதனுக்கு தற்காப்பு முக்கியம் அல்ல, தன்மானம் தான் முக்கியம் என்று முரசொலி பவள விழாவில், நடிகர் கமல்ஹாசன் பேசியிருந்ததார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com