“பட்டியல் இனத்திலிருந்து வெளியேறுவதுதான் எங்கள் பிரதான கோரிக்கை” - கிருஷ்ணசாமி பேட்டி

“பட்டியல் இனத்திலிருந்து வெளியேறுவதுதான் எங்கள் பிரதான கோரிக்கை” - கிருஷ்ணசாமி பேட்டி
“பட்டியல் இனத்திலிருந்து வெளியேறுவதுதான் எங்கள் பிரதான கோரிக்கை” - கிருஷ்ணசாமி பேட்டி

தேவேந்திர குல வேளாளரை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் தங்களின் முதன்மை கோரிக்கை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

புதிய தலைமுறை செய்தியாளருக்கு பேட்டியளித்த கிருஷ்ணசாமி, “ பிறந்த குழந்தைக்குதான் பெயர் வைப்பார்கள். கர்ப்பம் தரிக்காத குழந்தைக்கு பெயர் வைத்து என்ன பயன்?, பட்டியலினத்திருந்து வெளியேற வேண்டும் என்பதான் பிரதான கோரிக்கை. அந்த பட்டியலினத்திலிருந்து வெளியேறாமல் பெயர் வைத்து என்ன பயன்?

மக்களின் குரலாக நான் இருக்க வேண்டும் என வாக்காளர்கள் நினைக்கிறார்கள். நான் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் மாட்டேன் வாங்கவும் மாட்டேன் என்பது அவர்களுக்கு தெரியும்” என்றார். கிருஷ்ணசாமியின் முழு நேர்காணலை கீழ் உள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com