கொரோனா பாதிப்பு: புதுச்சேரியில்  மார்ச் 22 முதல் மே 31வரை பள்ளிகளுக்கு விடுமுறை

கொரோனா பாதிப்பு: புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31வரை பள்ளிகளுக்கு விடுமுறை

கொரோனா பாதிப்பு: புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31வரை பள்ளிகளுக்கு விடுமுறை
Published on

புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31 ஆம் தேதிவரை பள்ளிகளுக்கு விடுமுறை என துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.

ஒன்றாம் வகுப்புமுதல் 8ஆம் வகுப்புவரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிவரை 5 நாட்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com