\
எல்.ஐ.சி. பங்குகளை விற்க முடிவு: நிர்மலா சீதாராமன்

எல்.ஐ.சி. பங்குகளை விற்க முடிவு: நிர்மலா சீதாராமன்

எல்.ஐ.சி. பங்குகளை விற்க முடிவு: நிர்மலா சீதாராமன்
Published on

பங்குச் சந்தைகளில் புதிய பங்கு விற்பனை மூலம் எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடியும் என்றும் மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.     

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com