”பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா?” - மன்சூர் அலிகான் வழக்கில் நீதிபதி கேள்வி

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டி நடிகை திரிஷா நடிகை குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது வழக்குத்தொடர்ந்த நடிகர் மன்சூர் அலிகான் வழக்கின் மீது நீதிபதி சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டி நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது வழக்குத் தொடர்ந்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிபதி சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.

”மன்சூர் அலிகான் தொடர்ச்சியாக சர்ச்சையான செயல்களில் ஈடுபடுகிறார், மேலும், பொதுவெளியில் இப்படிஅநாகரீகமாக நடந்துகொள்ளலாமா? திரைத்துறையில் உள்ளவர்களை இளைஞர்கள் ரோல்மாடலாக நினைக்கிறார்கள். அப்படி இருக்கும்பொழுது இப்படி பொதுவெளியில் அநாகரிகமாக நடந்துக்கொள்ளலாமா” என்று நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com