“என்னால் நம்ப முடியவில்லை; என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” - நடுவர்களை சாடிய மேரி கோம்

“என்னால் நம்ப முடியவில்லை; என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” - நடுவர்களை சாடிய மேரி கோம்

“என்னால் நம்ப முடியவில்லை; என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” - நடுவர்களை சாடிய மேரி கோம்

இந்தியாவின் குதுச்சண்டை வீராங்கனை மேரி கோம் டோக்கியோ ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியை தழுவி வெளியேறி உள்ளார். இந்நிலையில் இது மிகவும் மோசமான ஒலிம்பிக் என நடுவர்களின் முடிவை சாடியுள்ளார் மேரி கோம். 

“நடுவர்களின் மோசமான முடிவால் நான் ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளேன். இதை என்னால் நம்ப முடியவில்லை. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நடுவர்களின் முடிவை எதிரித்து நம்மால் எதுவும் செய்ய முடியாது. போராட்டமோ, முடிவினை எதிர்ப்பதோ கூடவே கூடாது என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்கள். அதனால் ஒன்றும் செய்வதற்கு இல்லை” என தெரிவித்துள்ளார் மேரி கோம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com