இந்நிலையில் ஹரிசிங் இறந்த 20 நாட்களுக்குப் பிறகு, அவரது பேரன் சூரத் சிங் கடை நிர்வாக பொறுப்பேற்றுக் கொண்டு அல்வா வியாபாரத்தை தொடங்கியுள்ளார். தன்னுடைய தாத்தா ஹரிசிங் கடையில் எவ்வளவு கூட்டம், நெரிசல் இருந்தாலும் வாடிக்கையாளர்களிடம் புன்முறுவலோடு தான் நடந்துகொள்வதாக நினைவுகூரும் சூரத் சிங், தானும் தாத்தா வழியில் அவ்வாறே பின்பற்றி, இருட்டுக்கடை அல்வாவின் பாரம்பரியமான அதே சுவையுடன் அதே தரத்துடன் வியாபாரத்தை தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.