மணப்பெண் வரவில்லை... தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட நபர்..!

மணப்பெண் வரவில்லை... தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட நபர்..!

மணப்பெண் வரவில்லை... தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட நபர்..!

பிரேசிலை சேர்ந்த நபர் ஒருவர் அவரின் வருங்கால மனைவி பிரிந்து சென்றதை தொடர்ந்து தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.

 டியோகோ ரபேலோ மற்றும் விட்டர் பியூனோ கடந்த ஆண்டு நவம்பரில் நிச்சயதார்த்தம் செய்து 2020 செப்டம்பரில் ஒரு ஆடம்பரமான திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தனர். இருப்பினும், இந்த ஜோடி வேறுபாடுகள் மற்றும் தொடர்ச்சியான வாதங்கள் காரணமாக கடந்த ஜூலை மாதத்தில் பிரிந்தது.

மணப்பெண் வரவில்லை என்றாலும் திருமண தேதியில் சரியாக திருமணம் நடந்தது. 33 வயதான மணமகன் ரபேலோ பஹியாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அவரது நண்பர்கள் முன்னிலையில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் அக்டோபர் 17 அன்று நடைபெற்றது. ஆனால் அதன் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com