திண்டுக்கல்: ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூதாட்டி

திண்டுக்கல்: ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூதாட்டி
திண்டுக்கல்: ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூதாட்டி

திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் 31-வது வார்டில் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் 68 வயது மூதாட்டி அம்சா.

தமிழ்நாட்டில் நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் 31-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியிருக்கிறார் 68 வயது மூதாட்டியான அம்சா.

இதையும் படிக்க: உடம்பு முடியாத நிலையிலும் ஸ்ட்ரெச்சரில் வந்து வாக்களித்த இளைஞர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com