நான்கு தொகுதி இடைத்தேர்தல் ! வேட்பாளர்களை அறிவித்தது அமமுக

நான்கு தொகுதி இடைத்தேர்தல் ! வேட்பாளர்களை அறிவித்தது அமமுக
நான்கு தொகுதி இடைத்தேர்தல் ! வேட்பாளர்களை அறிவித்தது அமமுக

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிராடம் ஆகிய சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் 4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,

சூலூர்- K.சுகுமார்
அரவக்குறிச்சி- சாகுல் ஹமீது
திருப்பரங்குன்றம்- மகேந்திரன்
ஒட்டப்பிடாரம்- சுந்தர்ராஜ்

ஆகிய வேட்பாளர்கள் அமுமக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com