சென்னையில் இன்று 28 பேர் கொரோனாவுக்கு மரணம்

சென்னையில் இன்று 28 பேர் கொரோனாவுக்கு மரணம்

சென்னையில் இன்று 28 பேர் கொரோனாவுக்கு மரணம்
Published on

சென்னையில் இன்று கொரோனாவுக்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6 பேர், கேஎம்சியில் 5 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 6 பேர், தனியார் மருத்துவமனைகளில் 4 பேர் என மொத்தம் 28 பேர் இன்று சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்தாலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com