சூரியனில் நடப்பதென்ன? விண்வெளி கண்டுபிடிப்புகளுக்காக அறிவியலாளர்கள் செய்த தியாகங்கள்! விரிவான பார்வை

கடந்த ஆகஸ்ட் 23, இந்தியாவினுடைய விண்வெளி ஆராய்சி துறையில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள். காரணம் சந்திரயான் வெற்றியினால் உலகளவில் இந்தியாவின் மதிப்பு ஒரு படி மேலே எழும்பியது. இதை தொடர்ந்து இஸ்ரோ அடுத்த வெற்றிபயணத்தை தொடர இருக்கிறது.

ஆதித்யாL1 விண்கலத்தை சூரியனை ஆராய்வு செய்வதற்க்காக அனுப்பபட இருக்கிறது. இது குறித்த மாணவர்களின் கேள்விக்கு விஞ்ஞானிகள் அளிக்கும் பதில் என்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள வீடியோவை பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com