RISAT-1A: 2022-இன் முதல் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப தயாராகி வரும் இஸ்ரோ  

RISAT-1A: 2022-இன் முதல் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப தயாராகி வரும் இஸ்ரோ  
RISAT-1A: 2022-இன் முதல் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப தயாராகி வரும் இஸ்ரோ     

இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) 2022 -ஆம் ஆண்டில் முதல் செயற்கை கொலை விண்ணுக்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கிய போயிருந்த பணிகளை மீட்டெடுக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. RISAT-1A என அழைக்கப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிப்ரவரி 14 - 17 தேதி வாக்கில் இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்ப உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புவி கண்காணிப்பினை அடிப்படையாகக் கொண்டு இந்த RISAT-1A ஏவப்படவுள்ளது. புவியின் தாழ்வான சுற்றுப்பாதையில் இது நிலைநிறுத்தப்பட உள்ளதாக தகவல். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com