ராக்கெட்டில் இருந்து பிரிந்த சந்திரயான் 3 விண்கலம்: பிரத்யேக காட்சிகளை வெளியிட்ட ISRO

ராக்கெட்டில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்த பிரத்யேக காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவு தொடர்பான ஆய்வுக்காக ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து டுஏஆ-3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3 விண்கலம். ராக்கெட் ஏவப்பட்ட 16-வது நிமிடத்தில், ராக்கெட்டில் இருந்து சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக தனியாக பிரிந்தது. இந்நிலையில் விண்கலம் பிரிந்த பிரத்யேக காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com