2018-ல் விண்ணில் பாயும் சந்திராயன் 2: கிரண்குமார் பேட்டி

2018-ல் விண்ணில் பாயும் சந்திராயன் 2: கிரண்குமார் பேட்டி

2018-ல் விண்ணில் பாயும் சந்திராயன் 2: கிரண்குமார் பேட்டி
Published on

2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

மேலும் பேசும்போது, தனியாருடன் இணைந்து செயற்கைக்கோள் தயாரிக்கும் பணியில், இஸ்ரோ ஈடுபட்டுள்ளதாக கூறினார். விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுக்காக இஸ்ரோ காத்திருப்பதாகவும் கிரண் குமார் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com