"அந்தக் கடைசி நிமிடத்திலும் பிரபஞ்சன் கேட்டது மறக்கவே முடியாது" - எழுத்தாளர் தமயந்தி
”அந்தக் கடைசி நிமிடத்திலும் பிரபஞ்சன் கேட்டது மறக்கவே முடியாது” என எழுத்தாளரும் இயக்குநருமான தமயந்தி தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியை முழுவதும் காண வீடியோவைப் பார்க்கவும்.